Archive for September 2009

கருணா அம்மானின் அபரிதமான அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று களத்தில் செயற்படும் மக்கள் தொடர்பாளர் திரு.ரஞ்சன்.

September 8, 2009

தன் மக்களுக்காகவே சேவை செய்ய தன்னுயிரை தியாகம் செய்ய புறப்பட்ட ஓர் உன்னதமான மனிதன், தமிழ் இணத்தையே அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுத்து தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளுக்காவும் அன்றிலிருந்து இன்றுவரை போராடிக்கொண்டிருப்பவர் அவர் தான் எம் தமிழ் மண்ணின் மைந்தன் கருணா அம்மான். அன்று தன்னுயிரை பற்றி

அகதி முகாம்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறவேண்டாம் – கருணா அம்மானின் செயலாளர் யூலியன்

September 8, 2009

தமிழீழ விடுதலைப்புலிக்கெதிரான இலங்கை இரானுவத்தினரின் போர் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்டு வவுனியா அகதி முகாம்களில் தங்கவைக்ப்பட்டுள்ள வன்னி நிலப்பரப்பை சேர்ந்த தமிழ் மக்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்களுக்கே அனுப்பிவைக்கப்படவுள்ள நிலமையில் சில அமைப்புகளின் மூலம் சட்டத்திற்கு முரணான முறையில் வெளியேறிகொண்டு வருகிறார்கள். இவ்வாறு தவறான

பிள்ளையானின் சின்னப்பிள்ளைத்தனமான அரசியலை இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா?

September 4, 2009

எந்தக்காலத்திலும் இலங்கை இந்தியாவிடம் மண்டியிட்டதுமில்லை, இனியும் அதற்கு சந்தர்ப்பமே இல்லை, அதிலும் இலங்கையில் புலிப்பயங்கரவாதத்தினை ஆணிவேருடன் பிடுங்கி அழித்தொழித்து சாதனை படைத்து

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பு, களவானிப் பயலுகள புளியமரத்தில் ஏற்றிவிட்டு மீண்டும் ஒருதடவை புதினம் பார்க்க எண்ணும் மதிகெட்ட தலமைகள்.

September 2, 2009

பச்சிளம் பாலகிய பதைக்க பதைக்க(திருமலை வர்சா) கொன்றவனையும்(சுரங்க- ஜெகநாதன்), அதி சொகுசு வாகனங்கள திருடியவனையும், பார் உரிமையாளர்களிடம் கான்ரெக்ட் காரர்களிடம் கப்பம் வசூலித்த ஆசாமி (சுனாமிக்கண்ணன்) என்பவரையும்

Follow

Get every new post delivered to your Inbox.