Archive for December 29th, 2009

தமிழ் மக்களின் நன்மைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த முடிவினையும் எடுத்ததில்லை- தேசிய நல்லிணக்க அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன்.

December 29, 2009

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல மக்களைக் குளப்பும் படியான தவறான கருத்துக்களையும் மக்கள் மத்தியில் தீவிரவாத கருத்துக்களையுமே வெளியிட்டுவருகின்றனர் இவர்கள் கடந்த காலங்களிலும் இவ்வாறான கருத்துக்களையே வெளியிட்டு வந்தனர் . இவர்களின் செயல்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளும் இதுவரையும் கிடைத்ததில்லை எனவும் இவர்கள் இனி வரும் காலங்களிலாவது தமிழ் மக்களுக்கு நன்மை தரக் கூடிய தீர்மானங்களை எடுக்கவேண்டுமெனவும் நேற்று காலை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் அமைச்சர் இவ்வாறு [...]

Follow

Get every new post delivered to your Inbox.