சென்ற வாரம் தெற்கு காஷ்மீரின் சோபியன் நகர்ப்பகுதியில் பாதுகாப்புப்படையினரால் என்று பரவலாக நம்பப்படும் இளைஞர்கள் மூலம் ரகசியமாக இரு இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுத் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தையடுத்து காஷ்மீரின் சிறீநகரம் உட்பட பல பகுதிகளில் கலவரம் வெடித்ததுடன் பணி

